கொரோனா வராமல் இதை செய்யுங்கள் CM வேண்டுகோள்..?
*கொரோனா* 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசிய முக ஸ்டாலின் “திமுக ஆட்சியின் தீவிர நடவடிக்கையால் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் குறைந்தது. கொரோனாவைத் தடுக்கும் கேடயம் முக கவசம் தான் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசத்தை அணிவதுடன் சமூக … Read more